Tuesday, December 11, 2012

Special Features of VLC 2.0.4


1.RIP DVD's :

இந்த பிளேயரில் அடிப்படையாக ஒரு DVD ரிப்பர் உள்ளது. இதை விட சிறந்த DVD ரிப்பர்கள் நிறைய இருக்கிறது. ஆனால் இந்த மென்பொருள் மூலம் நாம் தரமான DVD வீடியோவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .




படங்களை ரிப் செய்ய :

  MEDIA -> CONVERT/SAVE->DISC இங்கே செல்லவும் .இங்கே நீங்கள் ஆரம்ப நிலையை சரி செய்யலாம் மற்றும் குறிப்பிட்ட தலைப்புக்கள் அல்லது அத்தியாயங்களையும் மட்டும் RIP செய்ய முடியும். இதில் நீங்கள் கோப்பின் பெயரையும் , கோப்பை சேமிக்க வேண்டிய இடத்தையும், கோப்பின் பார்மாட்டையும் தேர்வு செய்யுங்கள் அதற்க்கு பின்SAVE பொத்தானை அழுத்தவும்.



2.வீடியோவை பதிவு செய்ய (RECORD VIDEOS) :

 நீங்கள் VLC பிளேயரில் வீடியோவை பார்க்கும்போதே அதை பதிவு செய்யலாம் .முன்னிருப்பாக பதிவு பொத்தான் மறைத்து வைக்கப் பட்டிருக்கும். VIEW->ADVANCED CONTROL - ஐ தேர்வு செய்யவும் உடனே பதிவு பொத்தானை பார்க்கலாம். வீடியோவை பதிவு செய்யவும் பதிவு செய்வதை நிறுத்தவும் அந்த பொத்தானை அழுத்தவும் .



அது மட்டுமல்ல WEBCAM மூலம் நீங்களும் வீடியோவை பதிவு செய்யலாம் . இதற்க்குMEDIA->OPEN CAPTURE DEVICE-ஐ தேர்வு செய்ய வேண்டும்.பின்னர் பதிவு பொத்தானை அழுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.



3.RAR கோப்புகளை முன்னோட்டம் பார்க்க :
                                     



VLC மீடியா பிளேயரில் நீங்கள் ZIP செய்துள்ள வீடியோ கோப்புகளை பார்வையிடலாம்.ஒரு படத்தை பதிவிறக்கும் போது அதை பிரித்து வைத்திருப்போம் அதில் முதல் பாதி உள்ள கோப்பை(*.part1.rar) நீங்கள் இதில் பார்வையிடலாம்.அதற்க்கு பின் மீதி உள்ள பாகங்களை அதுவே சேர்த்து நமக்கு அதை முன்னோட்டமிடும் .


4.வீடியோ மற்றும் ஆடியோ கோப்பின் பார்மேட்டை மாற்ற (VIDEO CONVERSTION) :

 வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை மாற்ற MEDIA-> CONVERT / SAVE - ஐ தேர்வு செய்யுங்கள் பின்னர் ADD பொத்தானை அழுத்தி கோப்பினை தேர்வு செய்யுங்கள் பின்னர் CONVERT/SAVE பொத்தானை அழுத்துங்கள் அதில் கோப்பின் விவரங்களை கொடுத்து பின்னர் CONVERT பொத்தானை அழுத்துங்கள். VLC - ஐ பயன்படுத்தி நாம் வீடியோ கோப்பினை MP4, WMV, AVI, OGG, MP3 போன்ற பல்வேறு வடிவங்களாக மாற்றலாம் .



5. வீடியோவை தரவிறக்க (DOWNLOAD VIDEOS) :



நீங்கள் VLC மீடியா பிளேயர் மூலம் வீடியோவை YOUTUBE போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கலாம் மற்றும் பார்க்கலாம் . பிளாஷ் பிளேயர் இல்லாத கணினிகளில் இது நமக்கு கைகொடுக்கும் . பதிவிறக்க MEDIA->OPEN NETWORK STREAM -ஐ தேர்வு செய்யுங்கள் அதில் வீடியோவின் URL- ஐ உள்ளிடு செய்து PLAY பொத்தானை அழுத்துங்கள்.

Wednesday, July 18, 2012

'கடவுள் அணு’வும் சிவனின் நடனமும்! – துக்ளக் -எஸ்.குருமூர்த்தி


'கடவுள் அணு’வும் சிவனின் நடனமும்! –  துக்ளக் -எஸ்.குருமூர்த்தி


‘கடவுள் அணு’ என்று விஞ்ஞானிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட, எல்லா அணுக்களிலும் நுண்ணியதும், ஆதாரமானதுமான நுண்மையான அணுவை, சுமார் 14 ஆண்டுகள் முயற்சி செய்து, ஏறக்குறைய ரூ.20,000 கோடி செலவு செய்து, ஸ்விட்சர்லாந்து – பிரான்ஸ் நாட்டு எல்லையில் உருவாக்கப்பட்ட ‘செர்ன்’ என்கிற விஞ்ஞான ஆராய்ச்சி சாலை, அடையாளம் கண்டு விட்டதாக ஜூலை 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டபோது உலகமே வியந்தது. இந்த ‘கடவுள் அணு’ என்று அழைக்கப்படும் துண்டு அணுவுக்கு உண்மையான பெயர் ‘ஹிக்ஸ்-போசான்’ என்பது. இது இரண்டு விஞ்ஞானிகளுடைய பெயர்களின் இணைப்பு. இதில் ஹிக்ஸ் என்பது இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானியின் பெயர். இவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்.

1998-ல் துவங்கிய இந்த விஞ்ஞான முயற்சி எல்லாவற்றுக்கும், 74 ஆண்டுகளுக்கு முன், 1924-ஆம் ஆண்டு பிள்ளையார் சுழி இட்டவர், நம் நாட்டு விஞ்ஞானியான கல்கத்தாவைச் சேர்ந்த சத்யேந்திரநாத் போஸ் என்கிற இளைஞர். 1894-ல் பிறந்த இவர், 1924-ஆம் ஆண்டு அணுவையும் அணுசக்தியையும் கண்டுபிடித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு, ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை அனுப்பினார். அப்போது அவருக்கு 30 வயது. அவரும் ஐன்ஸ்டீனும் சேர்ந்து செய்த ‘ஐன்ஸ்டீன் - போஸ் கண்டேன்செட்’ என்கிற கண்டுபிடிப்புதான், செர்ன் விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்திருக்கும் நுண் அணுவைத் தேடுவதன் துவக்கம். அணுக்களுக்கு உப அணுக்கள் உண்டு என்பதற்கு போஸின் சிந்தனைதான் துவக்கமாக இருந்தது.

அவருடைய பெயரில் ஒரு அங்கமான ‘போஸ்’தான் ஹிக்ஸ்-போசான்’ என்கிற இரட்டைப் பெயரில் இரண்டாவது அங்கமாக இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வுதான் இன்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் பிரம்மாண்டமான முயற்சியாக மாறி, ஒரு பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. செர்ன் அமைப்பின் விஞ்ஞானிகள் கூறியிருப்பது இதுதான்: ‘இதுவரை ஹிக்ஸ்-போசான் என்கிற நுண்ணணு இருக்கிறது என்று நினைத்தது சரி என்று தோன்றுகிறது. நாங்கள் கண்டுபிடித்திருப்பது 99.999 சதவிகிதம் அதுதான். இந்த அணுதான் பிரபஞ்சத்தில் இருக்கும் தோற்றம், பரிமாணம், உருவமைப்பு சம்பந்தப்பட்ட எல்லா ரகசியத்திற்கும், கேள்விகளுக்கும் விடையாக இருக்கும். இதன் மூலம் தெளிவு கிடைக்கிற வாய்ப்பு இருப்பதால், இந்த அணுவை ‘கடவுள் அணு’ என்று ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூற, எல்லோரும் அப்படியே இந்த அணுவை அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘ஹிக்ஸ்-போசான்’ அணுவுக்கும், பாரத நாட்டுக்கும் தொடர்புண்டு. இதை சத்யேந்திரநாத் போஸ் மட்டுமல்ல, செர்ன் விஞ்ஞானிகளின் அமைப்பின் அதிகாரபூர்வ அறிவிப்பாளரான பாவ்லோ குபிலினோ, இந்தக் கண்டுபிடிப்பு வெளிவருவதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே, அக்டோபர் 2011-ல், ‘பாரத நாடுதான் இந்தக் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்குத் தாய்’ என்று பட்டவர்த்தனமாகக் கூறினார். எங்கோ ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் செய்யும் இந்த முயற்சிக்கு, எப்படி பாரதம்தான் தாய் என்று அவர் கூறினார்?

பாரத நாட்டுக்கும், இந்த கடவுள் அணு என்று நம்பப்படும் ‘ஹிக்ஸ்-போசான்’ அணுவுக்கும் வேறு என்ன தொடர்பு? அந்தத் தொடர்பை அறிய வேண்டுமென்றால், 2004-ஆம் ஆண்டு செர்ன் ஆய்வுக்கூடத்தில் நிகழ்ந்த ஓர் அதிசயமான நிகழ்ச்சி பற்றித் தெரிய வேண்டும்.

2004 ஜூன் 18 அன்று செர்ன் ஆய்வுக் கூடத்தின் அரங்கத்தில், 6 அடி உயரம் கொண்ட சிதம்பரம் நடராஜர் சிலை நிர்மாணம் செய்யப்படுகிறது. சரி, செர்ன் ஆராய்ச்சி சாலையில் நடனம் ஆடும் சிவனுக்கும் – அதாவது, நடராஜருக்கும், செர்ன் அமைப்பில் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்கும் என்ன சம்பந்தம்? யாரோ ஒரு சிவ பக்தர் இதைச் செய்தார் என்று நினைக்க வேண்டாம். நமது மதச் சார்பற்ற அரசாங்கம்தான் இந்தச் சிலையை அனுப்பி, அங்கு அமைத்தது. அழகாக இருக்கிறது என்பதற்காக நடனமாடும் நடராஜரின் சிலை அங்கு அனுப்பப்படவில்லை. அப்படி, ஒரு மதம் சம்பந்தப்பட்ட ஒரு தெய்வத்தின் சிலையை அமைக்க விஞ்ஞானிகள் அனுமதிக்கவும் மாட்டார்கள்.

ஏன், நம் சமயச் சார்பற்ற அரசாங்கம், செர்ன் விஞ்ஞான கூடத்தில் ஹிந்துக்கள் வணங்கும் நடராஜர் சிலையை அமைத்தது? அந்த விஞ்ஞானிகளின் அமைப்பு அதை ஏன் அனுமதித்தது? 1972-ஆம் ஆண்டு, ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பிரபல அமெரிக்க பௌதிக விஞ்ஞானி 'The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics' (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்த்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு) என்கிற தலைப்பில் Main currents in Modern Thought என்கிற விஞ்ஞான சம்பந்தப்பட்ட பத்திரிகையில், சிவனின் நடனத்துக்கும், உப அணுக்களின் நடனத்துக்கும் உள்ள இணக்கத்தைப் பற்றி முதலில் விவரமாக எழுதினார்.

1975-ஆம் ஆண்டு இந்தக் கட்டுரையை ’The Tao of Physics' என்கிற தலைப்பில் ஒரு பெரிய புஸ்தகமாக அவர் எழுதினார். அது உலகிலேயே அதிகம் விற்ற புஸ்தங்களில் ஒன்றாகப் பிரபலமாகியது.

செர்ன் ஆய்வு கூடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சிவனின் சிலையின் பீடத்திற்கு அருகிலுள்ள ஒரு பலகையில், ப்ரிட்ஜாப் காப்ரா தன்னுடைய ’The Tao of Physics'புஸ்தகத்தில் எழுதிய சில வரிகள் இது:

“ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்தியக் கலைஞர்கள், உலோகங்களில் நடராஜரின் நடனத்தை அழகாகச் சித்திரித்தனர். நம் நவீன காலத்தில் பௌதிக விஞ்ஞானிகள், மிகவும் நுண்ணிய தொழில் நுட்பத்தின் மூலமாக இசைவுடன் கூடிய பிரபஞ்சத்தின் (அணுக்களின்) நடன வகைகளைச் சித்திரிக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தின் (அணுக்களின்) நடனம், நவீன பௌதிகத்தையும், ஹிந்து சமயக் கலைகளையும், பண்டைய புராணங்களையும் இணைக்கிறது... நவீன விஞ்ஞானம், சீராக இணைந்து செயல்படும் படைப்பு மற்றும் அழிப்பு இரண்டும் (தோன்றி மாறும் பருவ காலங்கள், பிறந்து இறக்கும் ஜீவராசிகள் மட்டுமல்லாமல்) உயிரில்லாத வஸ்துகளுக்கும் பொருந்தும். உயிரில்லாத ஜட வஸ்துகளும் தோன்றி மறைகின்றன என்று நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. ஆகவே, நவீன பௌதிக விஞ்ஞானிகளுக்கு சிவனுடைய நடனமே உப அணுக்களின் நடனம்”.

காப்ராவுக்கு பசிபிக் கடல் கரையில் ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாகத்தான் அவர் நடராஜரின் நடனத்துக்கும், அணு விஞ்ஞானத்துக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்ந்தார். கடலைப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு கடல் அலைகள், சூரிய கிரணங்களின் அலைகள், சிந்தனை அலைகள் எல்லாமே ஒரே சீரான (அணு விஞ்ஞான) நடனத்தின் பிரதிபலிப்பாகப் பட்டது. ‘எப்படி இந்தியச் சித்தர்கள் படைப்பைப் பிரிக்க முடியாத, எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நடப்பாகப் பார்த்தார்களோ, அப்படியேதான் நவீன பௌதிக விஞ்ஞானமும் பிரபஞ்சத்தைக் காண்கிறது’ என்று கூறினார் காப்ரா.

பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (cosmic dance). அதுவே தான் நடராஜரின் நடனம் என்கிறார் காப்ரா. கோடானுகோடி அணுக்களை ஆட்டிப் படைக்கும் அவற்றுக்கு ஆதாரமாக இருக்கும் உப அணுவைத்தான், இப்போது கண்டுபிடித்துள்ளதாக செர்ன் அமைப்பின் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ‘நடராஜரின் பிரபஞ்ச நடனமும், அணுக்களின் நடனமும் ஒன்றே’ என்று கூறும் அளவுக்கு, விஞ்ஞானமும் ஹிந்து ஆன்மிகமும் நெருங்கி விட்டிருக்கிறது. அதனால்தான் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் ஆய்வு கூடத்தில், தில்லை நடராஜர் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.

ஹிந்து ஆன்மிகமும் விஞ்ஞானமும், அணு விஞ்ஞானத்தின் அடிப்படையில் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதை, காஞ்சி மஹா ஸ்வாமிகள், ‘தெய்வத்தின் குரல்’ நூலில் விளக்குகிறார். இந்த விளக்கத்தை அவர் 1960-களில் கொடுத்திருக்க வேண்டும். அணு விஞ்ஞானம், அதுவரை ஜடமாக இருந்த விஞ்ஞானத்தை ஆன்மிகத்துடன் எப்படி இணைத்தது என்பதை, அவர் இப்படி விளக்குகிறார்:

“காண்கிற உலகம் பலவிதமாக இருந்தாலும், ஒன்றேதான் இத்தனையும் ஆகி இருக்கிறது என்பதை நவீன சையன்ஸ் தெளிவாக ஒப்புக் கொண்டு நிலைநாட்டுகிறது. 50 வருஷங்களுக்கு முன், உலக வஸ்துக்கள் எல்லாம் 72 மூலப் பொருள்களுக்குள் அடங்குவதாக சையன்ஸ் சொல்லி வந்தது. இந்த (ஜட) மூலப் பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை (அதாவது ஒன்றுடன் ஒன்று சேராதது) என்பதே அன்றைய கருத்து. ஆனால், இப்போது அணு (atom) பற்றிய அறிவு விருத்தியான பின், இந்த மூலப் பொருட்கள் எல்லாமும் கூட வேறான பொருள்கள் அல்ல என்றும், ஒரே சக்தி (energy)தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் சையன்ஸ் நிபுணர்கள் நிலைநாட்டியுள்ளார்கள். பொருள் (matter), சக்தி (energy) – இவையும் வேறானவை அல்ல என்று சையன்ஸ் சொல்கிறது.

“ஐன்ஸ்டீன், சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல சயன்ஸ் நிபுணர்கள், அத்வைத சித்தாந்தத்திற்கு மிகவும் நெருங்கி வந்து விட்டார்கள். பிரம்மம்தான் பரமார்த்திக சத்தியம். உலகம் விவகார (நடைமுறை) சத்தியம் என்று அத்வைதம் சொல்வதைத்தான், இவர்கள் (விஞ்ஞானிகள்) ‘உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (relative) தான்; முழு உண்மை (absolute) அல்ல’ என்கிறார்கள்”. (இப்படி உலகம் ‘ஏதோ ஒன்றைச் சார்ந்தது’ என்கிற விஞ்ஞான தத்துவம்தான் ஐன்ஸ்டீனின்relativity theory!

ஆனால் விளைவுகளை வைத்துப் பார்த்தால், விஞ்ஞானத்துக்கும் அத்வைதத்துக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அது என்ன? மகா ஸ்வாமிகள், ‘சக்தியும் பொருளும் ஒன்று என்கிற பெரிய உண்மையைக் கண்ட அணு விஞ்ஞானிகள், அந்த அறிவைக் கொண்டே அணுகுண்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதுதான் துக்கமாக இருக்கிறது. வெளி உலக வஸ்துக்களைக் குறித்து சையன்ஸால் நிலைநாட்டப்படும் அத்வைத தத்துவம், புத்திமட்டத்தோடு நின்றதன் அனர்த்தம் இது. சையன்ஸின் அத்வைதம் வெறும் அறிவோடும், வெளி உலகத்தோடும் மட்டும் நிற்காமல், வெளி உலகத்துக்குக் காரணமான உள் உலக உண்மையை ஆராய்ந்து, புத்தியோடு நிற்காமல் மக்களுடைய பாவனையிலும் தோய வேண்டும். ஜீவ குலம் எல்லாம் ஒன்றுதான் என்ற ஞானமும் சையன்ஸ் வழியாக ஏற்பட்டால், அணு குண்டைத் தயாரித்த சையன்ஸே ஆத்மஹானிக்குப் பதிலாக, மகத்தான ஆத்மக்ஷேமம் செய்ததாகவும் ஏற்படும்” என்கிறார்கள்.

‘கடவுள் அணு’ கண்டுபிடிப்பு, ஜீவ குலம் எல்லாம் ஒன்று என்கிற ஆன்மிக உண்மையைப் பரப்புமா? அல்லது அணுகுண்டைப் போல் பல மடங்கு நாசத்தை விளைவிக்கும் அனர்த்தத்தைச் செய்யுமா என்பது எதிர்காலத்தில்தான் விளங்கும்.

இவ்வளவு சூட்சுமமான உண்மையைத் தேட முதலில் வழி கோலிய சத்யேந்திரநாத் போஸுக்கு நம்முடைய அரசாங்கம் என்ன செய்தது? அவர் 1974 வரை வாழ்ந்தார். அவர் தன்னுடைய 80-ஆவது வயதில் இறந்தபோது, அவர் யார் என்று கூட நம் நாட்டில் யாருக்கும் தெரியாது. உப அணுக்கள் பற்றி அவருக்குக் கிடைக்க வேண்டிய நோபல் பரிசு, என்ரிகோ பெர்மி என்கிற இத்தாலிய நாட்டுக்காரருக்கு கிடைத்தது. 1954-ஆம் ஆண்டு போனால் போகிறது என்று அரசியல்வாதிகளிலிருந்து வணிகர்கள், நடிகர்கள், நடிகைகள் வரை எல்லோருக்கும் அளிக்கும் பத்மபூஷண் விருதை அவருக்கு அளித்தது அரசு.

அணு என்றால் என்ன?

அணு என்பதை கண்ணால் காண முடியாது, தொட்டு உணர முடியாது, நுகரவும் முடியாது. அப்படிப் பார்க்க முடியாத, உணர முடியாத, நுகர முடியாத அணுக்களால்தான், நம்முடைய உடல், நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, குடிக்கும் நீர், நம்மைத் தாங்கும் நிலம், நாம் பார்க்கும் மரம், செடி, கொடி மற்றும் ஜடப் பொருள்கள் எல்லாமாக உருவாகியிருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் அணு. விஞ்ஞானப்படியும் நம்முடைய மெய்ஞானப்படியும் உண்மை. அந்த அணுக்களுக்குள் உப அணுக்கள் மறைந்திருக்கின்றன. அந்த அணுக்களை நிர்வகிக்கும் ‘கடவுள் அணு’ என்ற ஒன்று இருக்கிறது என்றால், எந்த அளவுக்கு சூட்சுமமானது அந்த அணு!

- நன்றி துக்ளக்

Monday, July 2, 2012

'கடவுள்' இருக்கிறார்!?

அணுவுக்கு நிறையைத் தரக்கூடியதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தட்டுப்படாத ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படும் நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் வரும் புதன்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். இந்த அறிவிப்புக்காக உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.

god particle world awaits higgs boson announcement
ஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்குள்ளும் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள். ஆனால், அதை யாரும் பார்த்தும் இல்லை, அது இருப்பதாக நிரூபித்ததும் இல்லை.
ஆனால், இந்த துணைத் துகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த பிரபஞ்சம் உருவானது தொடர்பாக சொல்லப்படும் தியரிகள் முழுமை பெறுவதும் இல்லை. கிட்டத்தட்ட பிளாக் ஹோல், டார்க் மேட்டர் மாதிரி இது தியரியிலேயே இருக்கிறது.
இப்படி கண்ணுக்குப் புலப்படாத இந்த அதிசயத்தைத் தான் விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். இந்தத் துகள் இருப்பதாக முதலில் சொன்னவரான ஒருவரான (பீட்டர்) ஹிக்ஸ்சின் பெயரையே அதற்கு வைத்துவிட்டார்கள்.
கூடவே போஸான் என்ற பெயரும் இருக்கிறதே. அது நம் நாட்டைச் சேர்ந்த மாபெரும் இயற்பியல் வல்லுனர் சத்யேந்திர நாத் போஸின் பெயரிலிருந்து வந்தது. அதாவது சப் அடாமிக் பார்ட்டிகிள் எனப்படும் அணுவில் உள்ள துணைத் துகள்களில் 2 வகை உண்டு. ஒன்று நமது போஸ் மற்றும் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளுக்குள் அடங்கும் துகள்கள். அவற்றுக்குப் பெயர் தான் 'போஸான்'.
இவ்வாறு போஸான் கோட்பாடுகளுக்கு, விதிகளுக்கு உட்பட்ட துணைத் துகள்களில் முக்கியமானவை photons, gluons மற்றும் ஹிக்ஸ் போஸான் ஆகியவை. இதில் போட்டான், குளுயான்கள் இருப்பதை நிரூபித்தாகிவிட்டது. ஆனால், ஹிக்ஸ் போஸான் இன்னும் விஞ்ஞானிகளுக்கு 'விக்கல்' தந்து கொண்டே இருக்கும் ஒரு ரகசியமாகவே உள்ளது.
இந் நிலையில் தான் இதைக் கண்டுப்பிடித்தே தீருவது என்ற முடிவில் களத்தில் குதித்தனர் உலக விஞ்ஞானிகள். பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்கத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது.
பூமிக்கு அடியில் சுமார் 27 கி.மீ. வட்டப் பாதைக்குள் (Large Hadron Collider-LHC) புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் ஒளியின் வேகத்தில் பயங்கரமாக மோதவிட்டு அலற வைக்கும் அடாவடியான விஷயம் இது.
1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்களின் உதவியோடு வினாடிக்கு 600 மில்லியன் முறை புரோட்டான்- நியூட்ரான் கதிர்கள் எதிரெதிர் திசையில் நேருக்கு நேர் மோதி அவை குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், போட்டான், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என சிதறின.
கூடவே புரோட்டான்களுக்குள் இருந்த ஹிக்ஸ் போஸானும் எட்டிப் பார்த்ததாக சொல்கிறார்கள். அதைத் தான் வரும் புதன்கிழமை விஞ்ஞானிகள் சொல்லப் போகிறார்களாம்.
2008ம் ஆண்டு செப்டம்பரிலேயே இந்த சோதனைகளுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. விஞ்ஞானிகள் 2 குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனையை நடத்தினர்.
ஒரு குழுவுக்கு 'அட்லஸ்' (A Toroidal LHC Apparatus) என்று பெயர். இன்னொரு குழுவுக்கு 'சிஎம்எஸ்' (Compact Muon Solenoid) என்று பெயர். ஒரு குழுவுக்குக் கிடைக்கும் ரிசல்டை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவே இந்த இரு குழுவினரும் தனித்தனியே இந்த சோதனைகளை நடத்தினர்.
2008ம் ஆண்டிலேயே ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கினாலும் உண்மையான சோதனைகள் ஆரம்பித்தது 2010ம் ஆண்டு மார்ச் இறுதியில் தான். ஆனால், சோதனைகள் நடக்க ஆரம்பித்தவுடனேயே ஆராய்ச்சிகளுக்கும் 'சோதனை' வந்துவிட்டது.
ஆராய்ச்சிகள் நடக்கும் சுரங்கத்தில் குளிர்விப்பான்கள் செயல்படுவது பாதிக்கப்பட்டதால், அதை சரி செய்து சோதனைகளை ஆரம்பிக்க மேலும் ஓராண்டு தாமதம் ஆகிவிட்டது. குளிர்விப்பான்களை ரிப்பேர் செய்ய ஒரு வருஷமா என்று கேட்கலாம்.
LHCயின் உள் வெப்பநிலை -271.3°C. ஹீலியம் வாயு உதவியோடு கிரையோஜெனிக் சிஸ்டத்தை பயன்படுத்தி இந்த குளிர்ச்சியை ஏற்படுத்தப்பட்டது.
காரணம், புரோட்டான்கள் மோதும்போது சூரியனின் வெப்பத்தை விட 100000 மடங்கு வெப்பம் உருவாகும். அதை குளிர்விக்கவே இத்தனை ஜாக்கிரதை. இவ்வளவு டெக்னிகலான விஷயத்தில் ரிப்பேர் வந்தால் சரி செய்ய ஒரு வருடம் ஆகாதா!.


Wednesday, June 20, 2012

Health Reasons You Should Never Skip Breakfast

Break-the-fast, after going hours without food you, finally get up in the morning and need lots of energy to kick start the day. Only breakfast can provide you with this energy.
If you’re of those who’re still not having your breakfast, now is the time to change that habit. Here are some extremely important reasons why!

Why you should never avoid breakfast

1. Breakfast improves your metabolism:

Your blood sugar level drops down in the morning. You need food that can provide you energy to get through the morning. Body needs fuel to keep it running and the night is the longest gap in the refuelling process. To make sure your metabolism keeps on going you need to have something within 2 hours of waking up.

2. Keeps you on track if you’re looking to lose weight:

Researchers have found that those who eat breakfast tend to maintain and lose weight. Though people skip breakfast in the hope of losing weight they tend to eat more during lunch or even choose unhealthier options later on which results into weight gain.

3. Helps to maintain insulin response:

Skipping meals leads to a hyper insulin response when calories are consumed later on. That means the level of insulin in blood is more than the glucose level which can lead to metabolic disorder. This in turn results in to fat accumulation.

6. Aids in setting a good example:

If you have kids, you always want to set a good example for them. By having breakfast on time you will show the quality of leadership by example.

7. Gets you your essential nutrients first thing in the morning:

There are food which we have only as a part of our breakfast like cereals, fruits and milk. If you bypass your breakfast you might never get those nutrients.

8. Skipping breakfast can make you grumpy:

Oh yes! If you have been skipping breakfast and are in bad mood, you probably should know why. Not having breakfast makes you grouchy. You might not even realise it and keep wondering why you’re so irritable!
Apart from all these reasons to have your breakfast there are few things you should always keep in mind:
  • Never have dessert for breakfast, it will cause blood sugar loss later on and you will be tempted to eat even more.
  • Read the labels carefully, even if it says ‘nutritious’ look into the details and understand if your body needs that kind of food to start the day.
Stay full, stay happy!

Saturday, January 7, 2012

Hackers in India Leak Symantec Source Code

Last night Impervia sent along an email stating that hacker group Lords of Dharmaraja is threatening to release the source code of Symantec's flagship product, Norton Antivirus. The group's original threat posted on Pastebin is now gone, but a Google cached version claims that the source code was retrieved during a hack of India's military and intelligence servers.

"As of now we start sharing with all our brothers and followers information from the Indian Military Intelligence servers, so far we have discovered within the Indian Spy Programme source codes of a dozen software companies which have signed agreements with Indian TANCS programme and CBI," the group states.

"Now we release confidential documentation we encountered of Symantec corporation and it's Norton AntiVirus source code which we are going to publish later on, we are working out mirrors as of now since we experience extreme pressure and censorship from US and India government agencies," the group adds.

Security firm Impervia indicated that there's a good chance the group actually did retrieve the source code from the Indian military, as many governments require source code from vendors to prove that the software isn’t really spyware. But the company also points out that the hackers could have easily retrieved the code by gaining access to a test server that was mistakenly exposed or a link to an FTP that was unintentionally made public.

"If the rumors turn out to be true, the implications of the anti-virus code leakage will not keep the Symantec folks awake too late at night, and certainly not their customers," Impervia said. "After all, there isn’t much hackers can learn from the code which they hadn’t known before."

That's because most of the antivirus product is based on attack signatures. By basing defenses on signatures, malware authors continuously write malware to evade signature detection. Even more, malware versions continuously evolve, making it hard for firms like Symantec to stay one step ahead.

"The workings of most of the anti-virus' algorithms have also been studied already by hackers in order to write the malware that defeats them," the blog explained. "A key benefit of having the source code could be in the hands of the competitors. If the source code is recent and hackers find serious vulnerabilities, it could be possible to exploit the actual anti-virus program itself. But that is a big if and no one but Symantec knows what types of weaknesses hackers could find."

After word began to spread about the source code leak, Symantec released a statement, confirming that a segment of Norton's source code used in two of the older enterprise products has been accessed, one of which has been discontinued.

"The code involved is four and five years old," the company said. "This does not affect Symantec’s Norton products for our consumer customers. Symantec’s own network was not breached, but rather that of a third party entity. We are still gathering information on the details and are not in a position to provide specifics on the third party involved. Presently, we have no indication that the code disclosure impacts the functionality or security of Symantec’s solutions. Furthermore, there are no indications that customer information has been impacted or exposed at this time."

Symantec said that it is working to develop a remediation process to ensure long-term protection for its customers’ information. "We will communicate that process once the steps have been finalized," Symantec said. "Given the early stages of the investigation, we have no further details to disclose at this time but will provide updates as we confirm additional facts."


Source : Appy week

Friday Jan 06th 2012

Thursday, December 15, 2011

Danger never say that I am following you today. Beware!

A cricketing journey that could have resulted in a fatal event. Danger never tells you that I am following you today!

After finishing the first match of a local tournament the team members of TrendSetters started their journey to play their next match at Cresent college in Thambaram. The first match was over even before it was 10.30 AM on Saturday morning, there was ample time left out to play the next match as it was scheduled at 2.30 PM. The journey started from Jain college, in pursuit of a short cut, Arvind the team in charge drove his car towards the destination by asking for apt route.

The car was laden with a bunch of Trendsetters players. KamalChandran and Thilak followed them on a bike. None of the players traveling would hardly have imagined that this trip would turn out to be adventurous and some times fatal. The short cut slowly seemed to be a long cut, muddy tracks pouring in dust did not dishearten the players enthusiasm to travel, but slowly the players started sensing "are we discovering a new route to Thambaram." No matter we are going to travel further thought the players, simply because they have come a long way..

Having faith on the shape of the earth is good, but too much could sour sometimes and IT DID SOUR AND HISSED AND PULLED IN THE TUMMY FOR A WHILE - the car entered the Thrisulam quarry area with little visibility followed by loud noises of crushers, nasty non-stop sand breeze, scrimpy path and only few people were on the roads who were covered by sand clothes. The first question they asked while we asked for the route is "why on earth did you people come this way?" Nevertheless they showed the route to uncover this adventurous trip. Till this time Kamal and Thilak were following the car, but now they thought it is high time that they go front of them. It was a divine intervention to make them travel ahead of them.. why is it so? Keep on reading...

After having traveled 2 to 3 km Kamal and Thilak saw a deep slant occupying 80% of the road. In fact it looked like the only road to move on and reach the main road. Slightly skeptical Kamal stopped his vehicle just before that and inquired the actual route to get past this quarry.The dust smeared quarry employee waived his hands towards the slant and told them to go in that direction, the person told just 5 kms only.. Kamal rode his bike in to the slant to get out of the quarry ASAP which was throwing sand into his eyes and honking irritating sound.. but alas the same person who told the route called him with a loud noise..not that way..pointed his finger towards a small area in the left..go this way...

Kamal tried to drive the vehicle upwards from the slope..Pulsar's engine ceased.. more over it was slippery to drive..because of the pieces of abundant rock stones on the roads. Kamal tried to push the vehicle, but the 250 kilo vehicle did not obey him..while trying to make the vehicle obey his orders..there was another vehicle climbing the slope. This vehicle is none other than the quarry lorry, not one, but two lorries. The lorry driver shouted at Kamal "I cannot stop the vehicle at any cost as it will fall down from the hill" A fatal like situation - Kamal called on Thilak to come and help him to push the vehicle away from the lorry..Both of them pushed the vehicle successfully away from the lorry and on to the right track..

Had Kamal and Thilak drove a little bit more in the slant.. things would have been different.. a deeply cut earth with no barricade on the side..narrow path.laden with rock stones..poor visibility..lorries climbing the slope with little control..threatening sight of miles visible inside the earth-

Divine intervention - Had Arvind and co traveled ahead of us.. had he motored the car in the slant.. reverse is certainly not possible..driving without barricades in the narrow path.. an one-way route..where only lorries dumped with rock stones travel.. hmm the result can be a mere guess. Thank God!

Shellshocked Trendsetters team..reached the main road.. on the right track...but were past only 1 kilometer from the Jain college from where they started the journey :-)

Danger never say that I am following you today. Beware!

Story narrated by Kamal Chandran
http://kamalchandran.blogspot.com

Saturday, November 19, 2011

Neutrino experiment repeat at Cern finds same result

Neutrino experiment repeat at Cern finds same result

Gran Sasso headquarters Neutrinos travel through 700km of rock before reaching Gran Sasso's underground laboratories

The team which found that neutrinos may travel faster than light has carried out an improved version of their experiment - and confirmed the result.

If confirmed by other experiments, the find could undermine one of the basic principles of modern physics.

Critics of the first report in September had said that the long bunches of neutrinos (tiny particles) used could introduce an error into the test.

The new work used much shorter bunches.

It has been posted to the Arxiv repository and submitted to the Journal of High Energy Physics, but has not yet been reviewed by the scientific community.

The experiments have been carried out by the Opera collaboration - short for Oscillation Project with Emulsion (T)racking Apparatus.

It hinges on sending bunches of neutrinos created at the Cern facility (actually produced as decays within a long bunch of protons produced at Cern) through 730km (454 miles) of rock to a giant detector at the INFN-Gran Sasso laboratory in Italy.

The initial series of experiments, comprising 15,000 separate measurements spread out over three years, found that the neutrinos arrived 60 billionths of a second faster than light would have, travelling unimpeded over the same distance.

The idea that nothing can exceed the speed of light in a vacuum forms a cornerstone in physics - first laid out by James Clerk Maxwell and later incorporated into Albert Einstein's theory of special relativity.

Timing is everything

Initial analysis of the work by the wider scientific community argued that the relatively long-lasting bunches of neutrinos could introduce a significant error into the measurement.

Those bunches lasted 10 millionths of a second - 160 times longer than the discrepancy the team initially reported in the neutrinos' travel time.

To address that, scientists at Cern adjusted the way in which the proton beams were produced, resulting in bunches just three billionths of a second long.

When the Opera team ran the improved experiment 20 times, they found almost exactly the same result.

Neutrino experiments in bubble chamber

"This is reinforcing the previous finding and ruling out some possible systematic errors which could have in principle been affecting it," said Antonio Ereditato of the Opera collaboration.

"We didn't think they were, and now we have the proof," he told BBC News. "This is reassuring that it's not the end of the story."

The first announcement of evidently faster-than-light neutrinos caused a stir worldwide; the Opera collaboration is very aware of its implications if eventually proved correct.

The error in the length of the bunches, however, is just the largest among several potential sources of uncertainty in the measurement, which must all now be addressed in turn; these mostly centre on the precise departure and arrival times of the bunches.

"So far no arguments have been put forward that rule out our effect," Dr Ereditato said.

"This additional test we made is confirming our original finding, but still we have to be very prudent, still we have to look forward to independent confirmation. But this is a positive result."

That confirmation may be much longer in coming, as only a few facilities worldwide have the detectors needed to catch the notoriously flighty neutrinos - which interact with matter so rarely as to have earned the nickname "ghost particles".

Next year, teams working on two other experiments at Gran Sasso experiments - Borexino and Icarus - will begin independent cross-checks of Opera's results.

The US Minos experiment and Japan's T2K experiment will also test the observations. It is likely to be several months before they report back.

Monday, October 24, 2011

அணுக்கழிவு மேலாண்மை

அணுக்கழிவு மேலாண்மை
--------------------------------------------------

அணுக்கழிவு :
----------------------
"அநேகமாக எல்லா அணுமின் நிலையங்களும் யுரேனியம் என்ற தனிமத்தை தான் எரிபொருளாக கொண்டுள்ளது. தோரியம் என்று இன்னொரு தனிமம் இருந்தாலும் ( நமது கோவளம் கடற்கரையில் கருப்பு நிறத்தில் காணப்படும் மண் ) அதனுடைய பிளவுபடும் வேகம் குறைவாக இருப்பதால் தோரியத்தை விட யுரேனியம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியம் 238 என்ற யு
ரேனியாத்தின் Isotope யை ஒரு Neutron கொண்டு பிளக்கும் போது யுரேனியம் 238 ( U238 ) சிதைவடைந்து U239 ஆக மாறுகிறது. தொடர்ந்து U239 சிதைவடைந்து Np -239 என்ற இடைப்பட்ட எரிபொருளாக மாறி பின் சிதைவடைந்து PU -239 ( ப்ளுட்டோனியம் 239 ) ஆக மாறுகிறது."

இந்த ப்ளுட்டோனியம் 239 தான் அணுக்கழிவு என்று அழைக்கப்படுகிறது.

அணுக்கழிவு மேலாண்மை :
இப்படி கிடைக்கும் அணுக்கழிவை எப்படி பாதுகாப்பது என்பது தான் அணுக்கழிவு மேலாண்மை என அழைக்கப்படுகிறது. இதற்காக அணுமின் நிலையங்களில் Waste Management என்று ஒரு விஞ்ஞானிகள் குழு இருக்கும். இந்த ப்ளுட்டோனியம் 239 பெரும்பாலும் நல்ல காரீய கொள்கலனுக்குள் ( காரீயம்
கதிர்வீச்சை வெளிவிடாது) சேமிக்கப்பட்டு மிகப்பெரிய Concrete கொள்கலனுக்குள் வைத்து பாதுகாக்கப்படும். 1 கிலோ எரிபொருளை பயன்படுத்தினால் கிட்டத்தட்ட 10 கிராம் PU239 கிடைக்கும்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இவற்றை மறு சுழற்சி செய்கின்றனர். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இதை மறுசுழற்சி செய்யாமல் பூமிக்கடியில் புதைத்து வைத்துள்ளனர்.

இந்தியாவின் அணுசக்தி திட்டம் : இந்தியா தற்பொழுது யுரேனியம் பயன்படுத்தி அணுமின்சாரத்தை ( 1st Stage ) தயாரிக்கிறது. நமது நாட்டில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இல்லாத காரணத்தினால் தற்பொழுது அவை மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.


ஆனால் இந்தியாவின் 2 ம் அணுசக்தி நிலை மிக அற்புதமானது. ஆம் 1st stage அணு மின் நிலையங்களில் மீந்திருக்கும் அணுகழிவான PU239 மற்றும் நமது நாட்டில் மிக வளமாக கிடைக்கும் தோரியம் ( கிட்டத்தட்ட 300000 டன் , உலகில் 3 ல் ஒரு பங்கு ) இரண்டையும் எரிபொருளாக பயன்படுத்தும். இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவே தயாரித்து அதை TEST REACTORS செய்து பயன்படுத்தியும் பார்த்துவிட்டது என்பது தான் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. அதனால் தான் அமெரிக்கா தன்னுடைய 123 உடன்பாட்டில் " மறு சுழற்சி செய்ய அனுமதிக்க மாட்டோம் " என சொல்லுகிறது. ஆனால் இந்தியா அதற்காக போராடுகிறது என்பது நாம் அறிந்த விஷயம்.

இந்த 2nd stage அணு மின்சாரம் பயன்பாட்டிற்கு வரும்போது முதல் படியில் கழிவு என்று எப்படி இருக்க முடியும்..? மாத்திரமல்ல இப்பொழுது உள்ள NSG ( Nuclear Supplier Group ) பதிலாக இந்தியாவே ஒரு குழுமத்தை ஆரம்பித்து தோரிய அணு உலைகளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யமுடியும். இது எப்படி வளர்ந்த நாடுகளால் பொறுக்க முடியும்.

அப்படியானால் 2nd stage அணுமின் நிலையங்களில் கழிவு / spend fuel கிடையாதா ?
உண்டு .. அந்த இரண்டாவது நிலை அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் PU239 + TH232 இவற்றில் இருந்து கழிவாக U233 கிடைக்கும்.இந்த U233 எரிபொருளாக AHWR என்ற Advanced Heavy Water Reactor ல் பயன்படுத்தப்படும். இந்த அணுமின் சக்தியில் கழிவாக PU239 மறுபடியும் கிடைக்கும்.

இந்த காரியங்கள் நடைபெறும் போது இந்தியா உலகில் யாரிடமும் கை ஏந்தாத பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த முதல் நாடாக மாறும் என்பதில் கொஞ்சமும் ஐயம் இல்லை.


நன்றி : THE UPSIDE DOWN BOOK OF NUCLEAR POWER Written by Mr Saurav Jha ( Harper Collins publishers India )

Saturday, September 24, 2011

ஒளியை விஞ்சிய வேகத்தில் பயணம்

ஒளி பயணிக்கும் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் அணுக்களிலும் சிறிய துகள்கள் பயணிப்பதைத் தங்கள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது என்று சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன்(European Organization for Nuclear Research :CERN) ஆராய்ச்சிக்கூடத்தின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய மிக முக்கியமான பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்குவதாக இந்த கண்டுபிடிப்பு அமையும்.

தங்களது பரிசோதனை தந்துள்ள இந்த முடிவு சரிதானா என்பதை மற்றவர்களும் ஆராய்ச்சிகளை நடத்தி உறுதிசெய்ய வேண்டும் அல்லது தங்களது பிழையை சுட்டிக்காட்ட வேண்டும் என இந்த விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.

ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வினாடிக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் பயணிக்கிறது.

பிரபஞ்சத்தில் எந்த ஒரு வஸ்தும் இதனை விட வேகமாக பயணிக்க முடியாது என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முன்வைத்த சார்புக் கொள்கையில்(Theory of Relativity) தெரிவிக்கும் முக்கிய விதியாகும்.

இதுவரை நடந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான பரிசோதனைகளில் எதிலுமே ஒளியை விட அதிக வேகத்தில் ஒரு வஸ்து பயணித்தது என்ற முடிவு வந்ததே கிடையாது.

ஆனால் தற்போது சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து சுமார் 732 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தாலிய ஆராய்ச்சிக் கூடம் ஒன்றுக்கு அணுவிலும் சிறிய வஸ்துக்களான நியூட்ரினோஸ் கற்றை ஒன்றை அனுப்பி அது பயணித்த நேரத்தை அளந்தபோது ஒளியின் வேகத்தை விட சற்று குறைவான நேரத்திலேயே நியூட்ரினோஸ் பயணித்திருப்பதை முடிவுகள் காட்டின.

The Large Hadron Collider [EPA]

தாங்கள் அளந்தது சரிதானா என்பதை உறுதிசெய்வதற்காக இவர்கள் 15 ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் செய்து பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் அத்தனை முறையிலும் இந்த வஸ்து ஒளியை விட வேகமாகப் பயணிப்பதாகவே முடிவுகள் காட்டியிருந்தன.

தாங்கள் கண்டறிந்தது நிஜம்தானா என்று இவர்களால் இன்னும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.

ஆகவே இவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை பொதுமன்றத்தில் முன்வைத்து, தாங்கள் எந்த இடத்திலாவது பிழை விட்டிருக்கிறோமா என்பதை பிற விஞ்ஞானிகள் கண்டறிந்து சுட்டிக்காட்ட வேண்டும் என இவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போதைய பரிசோதனையின் முடிவுகளை இனிமேல் செய்யப்படும் ஆராய்ச்சிகளும் உறுதிசெய்யுமானால், நமது பொதீக அறிவை என்றென்றும் மாற்றிய ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.இவ் ஆராய்ச்சியானது உண்மையாக நிரூபிக்கப்பட்டால் பௌதிகவியலின் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் ஐன்ஸ்டினின் கோட்பாடு தவறாகிவிடும்.